தமிழக மீனவர்களின் மூச்சும் கிருஷ்ணாவின் பேச்சும்

 

இந்திய இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையைக் கடந்து செல்லும் போது இந்திய மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கியால் சுடுவதை சிறிலங்க அரசு இந்திய அரசிடம் ஒப்புக்கொண்டுள்ளது கிருஷ்ணா கூறிய வார்த்தைகளில் இருந்தே புலனாகிறது. இந்த இடத்தில் இரண்டு கேள்விகள் எழுகிறது.
 

 

தமிழக முதல்வரின் அரசியல் அவசர நிலை!

 

சிறிலங்க கடற்படையினர் அத்து மீறி இந்தியக் கடற்பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது நடத்தியத் தாக்குதலில் வேதாரண்யம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், ‘நாட்டு நலம் கருதி’ எப்போதும் செய்வதைப் போல டெல்லிக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு தமிழக முதல்வர் அமைதி காத்தார்.

மக்களைச் சார்ந்ததே கலையும் கலைஞர்களும்!

 

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றதோடு மட்டுமின்றி, உலகமே அதிர்ச்சியடைந்த ஒரு அந்த பெரும் படுகொலையின் தடயங்களை அழிக்கும் பணியில் இன்றுவரை ஈடுபட்டுவரும் சிறிலங்க அரசை உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துவருகின்றன.
 

 

பறிபோகும் தமிழ்ப் பிரதேசமும் அதற்கெதிரான போராட்டமும்

 

தேசிய அடையாளத்தின் முக்கியமான ஒரு அம்சம் தொடர்ச்சியான பிரதேசம் என்று அறிவோம். அதை மறுப்பதன் மூலம் ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு அரசையோ சுயாட்சிப் பிரதேசத்தையோ நிறுவுவதை மறுக்க இயலுமாகிறது. இலங்கையின் மூன்று தமிழ்ப் பேசும் தேசிய இனங்களும் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதற்கு முன்னரே பேரினவாதிகள் அவற்றின் அடையாளங்களைப் பலவீனப்படுத்துவதிற் கவனங் காட்டினர்.

 

போர் குற்றங்களும் மனித நாகரிகமும்!

 

சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவ அமைவிடம் எந்தளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் புலம்பெயர் தமிழ் மக்களின் இறுக்கமான ஒற்றுமைக்கும் இணைப்பிற்க்கும் உண்டு கவர்சிகரமான ஏமாற்றுகளுக்கு இடங்கொடாமல் புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களோடும் சிங்கள முற்போக்குச் சக்திகளோடும் தமிழீழத்திற்க்ககான வரலாற்றுக் கடமை நோக்கில் அணுகக் உறவுகளைப் பேண வேண்டும்.

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு – புதிய போரின் முன்னறிவிப்பு

 

போர்க் குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாகத் திகழும் இலங்கைஇ ஏலவே நிறுவன மயப்பட்டிருந்த பெளத்த மேலாதிக்க வாதத்தின் கோரத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது. பெளத்தத்திலிருந்து மதம் மாறிய சிங்களப் பெண்ணைச் சிறைப் பிடிக்கும் எல்லை வரை பெளத்த அடிப்படை வாதம் விரிவடைந்திருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!

 

21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன. புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அனைவரும் அவற்றையெண்ணி அதிர்ச்சி, அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!

 

எம்மத்தியில் நிகரற்ற வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக் கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.
 

 

தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும்

 

நமது தலைவர்கள் ஒற்றுமையின்றி கிடப்பதாலும், தமது இனத்திற்குள்ளேயே துரோகங்கள் பெருகியதாலும், இதுவரை நம்மைக் கண்டு அஞ்சி, நடுங்கி, நடந்து கொண்டிருந்த சிங்கள பேரினவாத அரசின் தலைமை, நான் சொல்வதைக் கேள். இதற்கு மேல் நீ பேசாதே என்று சொல்லும் அளவிற்கு நமது நிலைமை தாழ்ந்து போய்விட்டது. இந்த தாழ்ச்சிக்கு யார் காரணம். ஒவ்வொரு தமிழனும் என்பதை மறந்துவிடக் கூடாது. யார்மீதும் யாரும் பழிபோடக் கூடாது. யாரும் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது.

சவால்களைக் கடந்து லட்சியத்தை நோக்கிப் பயணிப்போம்

 

வேதனைகளும்; பெருமூச்சுகளும் நிறைந்த உணர்ச்சிமயமான காலமொன்றில் தமிழீழத் தமிழர்கள் நிற்கின்றார்கள.; முள்ளிவாய்க்காலில் எமது தேசிய ஆயுதப்போராட்டம் அனைத்துலக கொடூர கழுகுகளின் துணையுடன் மௌனிக்கப்பட்ட பின் ஆயிரமாயிரம் வீரவிழுதுகளால் கட்டிவளர்க்கப்பட்ட எமது விடுதலைத் தழல் அக்கினிப் பிரசவிப்புக்காக புலம்பெயர் தேசங்களில் அடைகாக்கப்பட்டுவருவது யாவரும் அறிந்தது.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 1-33

 

1998ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழீழ வான் படையினர் மலர்தூவி தமது முதல் பறப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் வான் புலிகளின் பறப்பு 2005 காலப் பகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது. வன்னி வான் பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. தமிழீழத் தேசியத் தலைவரை சுமந்து கொண்டு தமிழீழ வான் படை வன்னியின் வான் பரப்பில் வட்டமடித்தது.

இந்த பறப்புச் செய்திகள் கூட விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள்

தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள்

 

ஈழத் தமிழர்களுக்கான பலம் பொருந்திய சக்தியாக, ஈழத் தமிழர்களுக்கான பேரம் பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்துவதன் மூலம், அந்த மாபெரும் சக்தியை முள்ளிவாங்க்காலில் முடங்கச் செய்தது சிங்கள அரசு. இது, கொடூரங்கள், மனிதாபிமானமற்ற போர்க் குற்றங்கள் நிறைந்த செயற்பாடாக இருப்பினும், சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் கருணாவை உருவாக்கவும், பிளவுகள் மூலம் பலமிழக்கச் செய்யவும்

Links
© 2000 - 2010 Tamilpower.com.All rights reserved.

If you have font problem, please download Baamini font by clicking it.  

jkpo; vOj;JU

Politics, Health, Technology, Events, Meditation, History, Gallery of Indian Celebrities, Poems, Jokes, Short Stories, Lyrics, Baby Names, Proverbs, Recipes, Beauty, Holy Kural or Thirukural, Temples, Clips, Chats, Fonts, Cartoon, Astrology, Education, Eelam

More News

மேலதிக செய்திகள்

More News