Wednesday 28 March 2012

ச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு.க‌.வின‌ர் அ‌‌தி‌ர்‌ச்‌சி



''எனவாழ்க்கையஏற்கனவஅக்காவிற்கு (ஜெயல‌லிதா) அர்ப்பணித்தவிட்டேன். இனியும், எனக்கெவாழாமலஅக்காவுக்காஎன்னாலஇயன்அளவிற்குபபணி செய்தஅக்காவுக்கஉதவியாஇருக்கவநானவிரும்புகிறேன்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா‌வி‌ன் மு‌ன்னா‌ள் தோ‌ழி ச‌சிகலா ‌திடீரென ஒரு பாச அ‌றி‌க்கையை இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு அ.‌‌தி.மு.க.‌வினரை அ‌‌தி‌ர்‌ச்‌சி அடைய வை‌த்து‌ள்ளா‌ர்.

''கடந்மூன்றமாகாலமாபலதரப்பட்பத்திரிகைகளிலஎன்னைபபற்றிபலவிதமாசெய்திகளதொடர்ந்தவந்தகொண்டிருப்பதாலஇந்அறிக்கையவெளியிவேண்டிகட்டாயமஎனக்கஏற்பட்டுள்ளது. 1984-ஆண்டிலமுதனமுதலாஅக்காவை (முதல்வ‌ர் ஜெயலலிதா) நானசந்தித்தேன். அதனபின்னரஎங்களுக்குளநட்பவளர்ந்தது. அவருமஎன்னதனததங்கையாஏற்றுககொண்டார்.

1988-ஆண்டிலிருந்தஅக்காவினபோயஸகார்டனஇல்லத்திலேயஅவருடனவசித்தவந்தேன். அ.ி.ு.க.வினபொதுசசெயலாளராகவும், தமிழ்நாட்டினமுதல்வராகவுமஇரவு-பகலபாராமலகடுமையாஉழைத்தவந்அக்காவினபணிச்சுமையஓரளவிற்காவதகுறைக்குமவகையிலஅவருக்கஉதவியாஇருந்து, என்னாலஇயன்பணிகளைசசெய்வேண்டுமஎன்றுதானவிரும்பினேனதவிர, வேறஎந்தவிதமாஎண்ணங்களுமஎனக்கில்லை.

போயஸகார்டனஇல்லத்திலஅக்காவுடனஇருந்தவரை, வெளியிலஎன்நடக்கிறதஎன்பதகுறித்தஓரளவிற்குத்தானஎனக்குததெரிந்தததவிர, முழவிவரமுமதெரியவில்லை.

24 ஆண்டுகளஅக்காவுடனஒரவீட்டிலவாழ்ந்தவந்நான், கடந்டிசம்பரமாதமஅக்காவபிரிந்து, அவரதவீட்டவிட்டவெளியவந்தவேறஇடத்திலவசிக்வேண்டிசூழ்நிலஉருவாபின்னர்தான், நடந்உண்மைகளமுழுமையாஎனக்குததெரியவந்தன.

கடந்டிசம்பரமாதமஅக்கமேற்கொண்சிஒழுங்கநடவடிக்கைகளுக்குபபிறகுதான், அதற்கஎன்காரணம், அதனபின்னணி என்என்பதெல்லாமஎனக்குததெரிவந்தது. என்னுடைஉறவினர்களமற்றுமநண்பர்களசிலர், நானஅக்காவுடனஒரவீட்டிலவாழ்ந்தவந்ததஅடிப்படையாவைத்து, எனதபெயரதவறாகபபயன்படுத்தி, சிவிரும்பத்தகாசெயல்களிலஈடுபட்டனரஎன்பதையும், அதனாலகட்சிக்கபாதிப்புகளஏற்படுத்தப்பட்டஎன்பதையும், அவர்களினதவறாநடவடிக்கைகளாலகுழப்பங்களஉண்டாக்கப்பட்டஎன்பதையும், கழகத்தினநற்பெயருக்ககளங்கமவிளைவிக்கப்பட்டதஎன்பதையும், அக்காவுக்கஎதிராசிசதிததிட்டங்களுமதீட்டப்பட்டஎன்பதையுமஅறிந்தபோதநானபெரிதுமஅதிர்ச்சியுற்றேன். மிகுந்வேதனஅடைந்தேன்.

இவையெல்லாமஎனக்கதெரியாமலநடந்தவஎன்பதுதானஉண்மை. சந்தித்நாளமுதலஇன்றவரை, அக்கநன்றாஇருக்வேண்டுமஎன்றுதானஒவ்வொரவினாடியுமநானநினைத்திருக்கிறேனதவிர, கனவிலுமநானஅக்காவிற்குததுரோகமநினைத்ததில்லை.

என்னுடைஉறவினர்கள், நண்பர்களஎன்றசொல்லிக்கொண்டஅக்காவிற்கஎதிராநடவடிக்கைகளிலஈடுபட்டவர்களசெய்ததமன்னிக்முடியாதுரோகம். அக்காவிற்கதுரோகமபுரிந்தவர்களயாராஇருந்தாலும், அவர்களஎனக்குமவேண்டாதவர்கள்தான். 

இவ்வாறஅக்காவிற்கஎதிராநடவடிக்கைகளிலஈடுபட்டஅவருக்குததுரோகமபுரிந்தவர்களுடனாதொடர்புகளநானதுண்டித்துவிட்டேன். அக்காவிற்கதுரோகமசெய்தவர்களயாராஇருந்தாலும், இனிமேலஅவர்களுடனஎனக்கஎவ்விஒட்டுமில்லை, உறவுமில்லை.

என்னைபபொறுத்தவரை, அரசியலிலஈடுபவேண்டுமஎன்றோ, கட்சியிலபெரிபொறுப்பவகிக்வேண்டுமஎன்றோ, சட்டமன்ற - நாடாளுமன்உறுப்பினரவேண்டுமஎன்றோ, அமைச்சரபதவியஅடைவேண்டுமஎன்றோ, ஆட்சியிலபங்கேற்வேண்டுமஎன்றஎனக்குததுளியுமஆசையில்லை.

பொதவாழ்விலபங்கபெறவேண்டுமஎன்விருப்பமஎனக்கில்லை. அக்காவிற்கஉண்மையாதங்கையாஇருக்கவநானவிரும்புகிறேன். எனவாழ்க்கையஏற்கனவஅக்காவிற்கஅர்ப்பணித்தவிட்டேன். இனியும், எனக்கெவாழாமலஅக்காவுக்காஎன்னாலஇயன்அளவிற்குபபணி செய்தஅக்காவுக்கஉதவியாஇருக்கவநானவிரும்புகிறேன்'' எ‌ன்று ‌ச‌சிகலா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆனா‌ல் ச‌சிகலா‌வி‌ன் இ‌ந்த ‌திடீ‌ர் அ‌றி‌க்கை‌க்கு பல‌விர கார‌ண‌ங்க‌ள் கூற‌ப்படு‌கிறது. ஏ‌ற்கனவே ‌நிலமோசடி, பணமோசடி உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு வழ‌க்குக‌ளி‌ல் சச‌ிகலா கணவ‌ர் நடராஜ‌ன், த‌ம்‌பி ‌திவாகர‌ன், உற‌வின‌ர் ராவண‌ன், ச‌சிகலா நட‌த்‌தி வரு‌ம் ‌‌மிடா‌ஸ் மதுபான ‌நிறுவன‌த்தை ‌நி‌ர்வ‌கி‌த்து வரு‌ம் மோக‌ன் ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

போதா‌க்குறை‌க்கு ச‌‌சிகலா‌வி‌ன் அ‌க்கா‌ள் மக‌ன் மகா தேவனை போ‌லீஸா‌‌ர் கட‌ந்த 4 நா‌ட்களாக ‌தீ‌விரமாக தேடி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌மிடா‌ஸ் மதுபான‌ம் தொட‌ர்பாக ச‌சிகலா கைது செ‌ய்ய‌ப்படலா‌ம் எ‌ன்று வார‌ப் ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் செ‌ய்‌தி வெ‌ளியா‌கி உ‌ள்ளது.

கணவ‌ர், உற‌வினரை தொட‌ர்‌ந்து தாமு‌ம் கைது செ‌ய்ய‌ப்படலா‌ம் எ‌ன்று கரு‌திய ச‌சிகலா, ‌திடீரென ஜெயல‌லிதா‌வை புக‌ழ்‌ந்து‌ம், '' உறவினர்கள், நண்பர்களஜெயல‌லிதாவு‌க்கு மன்னிக்முடியாதுரோகம் செ‌ய்து‌வி‌ட்டன‌ர், ஜெயல‌லிதாவு‌க்கு துரோகமபுரிந்தவர்களயாராஇருந்தாலும், அவர்களஎனக்குமவேண்டாதவர்கள்தான்'' எ‌ன்று ஒரு பாச அ‌றி‌க்கையை இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ளா‌ர். இ‌ந்த அ‌றி‌க்கையை பா‌ர்‌த்து அ.‌‌தி.மு.க.‌வின‌ர் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

மீ‌ண்டு‌ம் ச‌சிகலா ஜெயல‌லிதா‌விட‌ம் சே‌ர்‌ந்து ‌‌விடுவாரோ எ‌ன்று‌ம் அ.‌தி.மு.க. உட‌ன்‌பிற‌ப்புக‌ள் கவலை அடை‌ந்து‌ள்ளன‌ர். ஆனா‌ல் அ‌ம்மா எடு‌த்த நடவடி‌க்கை‌யி‌ல் இரு‌ந்து எ‌ப்போது‌ம் ‌பி‌ன்வா‌ங்க மா‌ட்டா‌ர், ‌ச‌‌சிகலாவை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌ப்பது எ‌ன்பது கன‌விலு‌ம் நட‌க்காத ஒ‌‌ன்று உட‌ன் ‌பிற‌ப்பு ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

24 ஆ‌‌ண்டு கால தோ‌ழியை ‌‌மீ‌ண்‌டு‌ம் ஜெயல‌லிதா சே‌ர்‌ப்பாரா எ‌ன்பது அவரு‌க்கே வெ‌ளி‌ச்ச‌ம்! 

No comments:

Post a Comment